நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆசார அநுஷ்டானங்கள், மனிதனை வீர மனிதனிலிருந்து பிளவுபடுத்தும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய குறைகளைப் பேணிச் சரிந்துபோன வாழ்வு இது. இன்றைய வாழ்வின் மீது இவர் காட்டியுள்ள ஈடுபாடு நம் பிரபல நாவலாசிரயிர்கள் காட்டத் தவறியதாகும்.
Enyoy your eBooks either on your Smartphone, Tablet or Desktop.